May 18, 2024

அண்மை செய்திகள்

இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியை மூட முடிவு… மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்

புதுடில்லி: இந்தியா-மியான்மர் எல்லை பகுதியை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் இடையேயான எல்லையானது மிசோரம், மணிப்பூர்,...

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் விறு விறுப்புடன் நடைபெற்று வருகின்றது. வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற...

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும்: ரெப்கோ வங்கி அறிவிப்பு

புதுடில்லி: வட்டியில் மாற்றமில்லை... வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள்...

வடகொரியா எடுத்த அதிரடி முடிவு… தென்கொரியாவுடன் பொருளாதார உறவை துண்டிப்பு

வடகொரியா: தென்கொரியாவுடன் பொருளாதார உறவை துண்டித்துள்ளது வடகொரியா என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்கொரியாவுடன் அனைத்து வித பொருளாதார ஒத்துழைப்பையும் வடகொரியா துண்டித்துக் கொண்டுள்ளது. கொரியாவின் சுப்ரீம்...

மேட்டூர் அணையில் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் ஆய்வு..!!

சேலம்: மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அணையின் வலது கரை, இடது கரை, மேல்மட்ட மதகுகள்,...

தமிழகத்தில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!!

சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டாக ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் மாறியுள்ளது. இதன் தன்மை வெகுவாக மாறியிருந்தாலும், தீவிரம் குறைவாக இருப்பதால், அதிக பாதிப்பை...

நிவாரணம் கேட்கவில்லை, எங்களுக்கான உரிமையை கேட்கிறோம்: சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்

மதுரை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை தமிழகத்தின் 2 முனைகளையும் புரட்டிப் போட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். பேரிடர் விவசாய இழப்பு, வேலை இழப்பு, கால்நடைகளின்...

கலைஞர் நினைவிடம் கட்டும் பணி 97% நிறைவு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் கட்டும் பணி 97% நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அனைத்துப் பணிகளும்...

மதுரையில் கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகும் மல்லிகை பூ..!!

மதுரை: மதுரையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.2,000-க்கும், பிச்சிப்பூ, முல்லைப்பூ கிலோ ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கும், அரளிப்பூ- ரூ.200-க்கும், பட்டன்ரோஸ் ரூ.120-க்கும், செவ்வந்தி...

புதிதாக கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு..!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் உள்ளிட்ட குழுவினர் 2-வது நாளாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]