May 7, 2024

அண்மை செய்திகள்

கடற்கரை – வேளச்சேரி ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்: ஐஐடி குழு விரைவில் ஆய்வு

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவையை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை மெட்ரோ...

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மக்களிடம் வசூலிப்பது குறித்து விசாரணைக்கு உத்தரவு

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கு பின், உடலை பெற்று, உறவினர்களிடம் பணம் வசூலிப்பது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை டீன், தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்....

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார், இன்று மாலை பா.ஜ.க.வுடன் இணைந்து தனது அமைச்சரவையை அமைக்கிறார். நிதிஷ்குமார் இன்று காலை பாட்னாவில் உள்ள...

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்றார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தை 2030-ம் ஆண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் ஜனவரி முதல் வாரத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு...

உ.பி. அதிக கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களில் முதலிடம்

 புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அகில இந்திய அளவில் உயர்கல்வி குறித்த ஆய்வை நடத்தி வருகிறது. 2021-22-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை...

கடந்த 10 மாதங்களில் 75 ஆயிரம் காப்புரிமை வழங்கல்: பியூஷ் கோயல் தகவல்

புதுடெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் தொழில்முனைவோர்களிடையே மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார். அப்போது, தொழில் வளர்ச்சியை மேம்படுத்த மத்திய...

ஒடிசா மாநிலத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரத்தம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மற்ற சுகாதார மையங்களுக்கு மருந்துகள் மற்றும் இரத்தத்தை விரைவுபடுத்துவதற்காக ஆளில்லா விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, முதல்...

அரசுப் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் இலவசப் பயிற்சிப் படிப்புகளில் சேர விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் இலவசப் பயிற்சிப் படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி,...

வி.சி.க. வெல்லும் ஜனநாயக மாநாடு வெற்றி பெற்றது: திருமாவளவன் சமூக வலைதளங்களில் பதிவு

சென்னை: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வி.சி.க. வெற்றி ஜனநாயக மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர்...

கோயிலில் 200 ஆடு, 300 கோழிகளை பலியிட்டு பிரியாணி பிரசாதம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை பிரியாணி திருவிழா வெகுவிமர்சையாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]