பத்திரப் பதிவுத் துறையில் 2017 வழிகாட்டி மதிப்பைப் பயன்படுத்த வேண்டும்: அண்ணாமலை
சென்னை: தமிழகத்தில், யாரிடமும் கருத்து கேட்காமலும், பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும், சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி, கடந்த மார்ச், 30-ல், தி.மு.க., அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. வழிகாட்டி...