காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
கன்னியாகுமரி, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியின் மத்தியில் அமைந்துள்ள விவேகானந்தா பாறைக்கு பூம்பூர் கப்பல்...