May 18, 2024

இந்தியா

காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

கன்னியாகுமரி, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியின் மத்தியில் அமைந்துள்ள விவேகானந்தா பாறைக்கு பூம்பூர் கப்பல்...

திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 6000 அறைகள்

திருப்பதி: திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 6000 அறைகள் கட்டப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு வரும் ஏழை மக்கள் தங்குவதற்கு அறை வாடகை ரூ.50, 100, 200 என...

இந்தியாவிலேயே முதன்முதலில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று முதல் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில்...

மக்களின் பணத்தை பயன்படுத்தக் கூடாது – மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா

மேற்கு வங்கம்:உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி-வாரணாசி வழித்தடத்திலும், 2வது சேவை டெல்லி-காஷ்மீர் வைஷ்ணவி...

மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படி – புதிய உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படி (HRA) தொடர்பான விதிகளை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை (DoE) புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி,...

சென்னையில் நவீன ஜப்பானிய தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகள்… உதயநிதி தொடக்கி வைத்தார்

சென்னை, அரசு பள்ளிகளுக்கு உதவும் வகையில் நவீன ஜப்பானிய தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகளை (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) அமைக்க 'ரியான் டெக்' என்ற தனியார் நிறுவனம்...

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை இரும்பு கம்பியால் அடிக்க முயற்சி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அமிர்தஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இதில் கோவில் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் சாமி கும்பிட...

டெல்லியில் கடும் பனிப்பொழிவால் விமான சேவை பாதிப்பு

புதுடெல்லி: புதுடெல்லி மற்றும் வட இந்தியா முழுவதும் கடும் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த குளிர்காலத்தில் பனிமூட்டமான மற்றும் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. டெல்லியில் கார்,...

பீகாரில் 283 தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் 57 நக்சல்கள் கைது… ஏ.டி.ஜி. அறிவிப்பு

பாட்னா, பீகாரில் பாட்னா நகர ஏ.டி.ஜி.யான காவல் துறை உயரதிகாரி கங்வார் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசம் போது, பீகாரில் 2022ம் ஆண்டு முழுவதும் சிறப்பு அதிரடிப்படை போலீசார்...

ஊருக்குள் புகுந்த காட்டு யானை… மக்கள் அலறியடித்து ஓட்டம்

கோவை, கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இரவு முழுவதும் ஊருக்குள் சுற்றித் திரிந்த யானை, காலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]