May 2, 2024

இந்தியா

வாக்காளர்களுக்காக இரண்டரை மாத குழந்தை உடன் சட்டசபை மாநாட்டில் பங்கேற்க வந்த பெண் எம் எல் ஏ

நாக்பூர்:மராட்டிய குளிர்கால மாநாடு பொதுவாக மாநிலத்தின் 2வது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரில் நடைபெறும். நாக்பூரில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால மாநாடு நடைபெறவில்லை....

முதல்வர் சுக்விந்தர் சிங் சிக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி -பிரதமருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

சிம்லா: ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று...

பிரதமர் வந்து சென்ற மறுநாள் மேகாலயா அரசியலில் நிகழ்ந்த பெரிய மாற்றம்

ஷில்லாங்: முன்னாள் அமைச்சரும், மேகாலயா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அம்பரீன் லிங்டோ அக்கட்சியில் இருந்து விலகினார். அவருடன் மற்றொரு எம்எல்ஏவும் ராஜினாமா செய்தார். லிங்டோ ஆளும்...

மற்ற நாடுகளை பின்பற்றினால் இந்தியா வளர்ச்சிகாண முடியாது : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

மும்பை : பால விகாஸ் பரிஷத் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் பேசுகையில், "இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியர்களாகிய நாம் பெருமையுடன் தலை...

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது சீனாவுக்கான எச்சரிக்கை

புதுடெல்லி : பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்லது இரு தரப்புமோ ஒரே நேரத்தில் எல்லையில் பிரச்சினை தந்தாலும் துரிதமாக செயல்பட்டு முறியடிக்கும் திறனுடன் இந்திய பாதுகாப்பு படைகள்...

தலைக்கு ரூ.2 கோடி பரிசு பாகிஸ்தான் அமைச்சர்: உ.பி. பாஜக தலைவர் அறிவிப்பு

லக்னோ: ஐ.நா. கடந்த வாரம் நடந்த பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...

கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகளை வீசியதாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது

பெங்களூரு: கர்நாடகாவில் கோவிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகளை வீசி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள தத்தா பீட கோயிலில் கடந்த...

அத்துமீறும் சீனாவை தண்டிக்காத மோடி அரசு – டெல்லி முதல்வர் விமர்சனம்

புதுடெல்லி: கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த மோதலில் சில இந்திய வீரர்கள்...

யாசகம் எடுத்து சேர்த்த ரூ.1 லட்சத்தை நன்கொடையாக ஒடிசா ஜெகந்நாதர் கோயிலில் வழங்கிய மூதாட்டி

புல்பானி: ஒடிசா மாநிலம் புல்பானியை சேர்ந்தவர் மூதாட்டி துலா பெஹரா (70). இவரது கணவர் பிரபுல்லா பெஹரா. மாற்றுத்திறனாளியான இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்....

அயர்லாந்து பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கத்துக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி: அயர்லாந்து பிரதமராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்தவர் லியோ வரத்கர் (43). இவரது தந்தை இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர். அம்மா அயர்லாந்தைச் சேர்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]