வாக்காளர்களுக்காக இரண்டரை மாத குழந்தை உடன் சட்டசபை மாநாட்டில் பங்கேற்க வந்த பெண் எம் எல் ஏ
நாக்பூர்:மராட்டிய குளிர்கால மாநாடு பொதுவாக மாநிலத்தின் 2வது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரில் நடைபெறும். நாக்பூரில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால மாநாடு நடைபெறவில்லை....