May 3, 2024

இந்தியா

திறப்பதற்கு முன் இடிந்து விழுந்த பாலம்

பெகுசாய்: பீகார் மாநிலம் பெகுசாயில் கண்டக் ஆற்றின் குறுக்கே ரூ.13 கோடியில் 206 மீட்டர் நீள பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டும் பணி 2016ல் துவங்கி, 2017ல்...

பயிற்சி பெற்ற மூன்று மாதங்களுக்குள், தேசிய அளவிலான போட்டியில் தங்கம்

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோலில் நடைபெற்ற அகில இந்திய ஜிவி மவலாங்கர் துப்பாக்கி சுடும் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி முகமது ரேயான் பெய்க்...

மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட்… பில்கிஸ் பானுவுக்கு அதிர்ச்சி

குஜராத்: குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். மேலும் இவரது கண் முன்னே அவரது குடும்பத்தை...

அரசு வாகனத்தை அபேஸ் செய்த பிச்சைக்காரர்… தேடி கண்டுபிடித்த போலீசார்

குஜராத்: சுகாதார அலுவலரின் அரசு வாகனம் திடீரென திருட்டு போனது. இதுகுறித்த விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. எதற்காக. இதோ விஷயம் இதுதான். குஜராத் மாநிலத்திலுள்ள...

டெல்லி எய்ம்ஸ் மீது சைபர் தாக்குதல் விவகாரத்தில் சிபிஐ மூலம் இன்டர்போலுக்கு கடிதம்

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மீது நடந்த சைபர் தாக்குதல் விவகாரத்தில் இன்டர்போடெல்லி எய்ம்ஸ் மீது சைபர் தாக்குதல் விவகாரத்தில் சிபிஐ மூலம் இன்டர்போலுக்கு கடிதம்லிடம் சில தகவல்களை...

காவி நிறத்தில் பிகினி காட்சிகள்; ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்கு விசாரணை

பாட்னா: காவி நிறத்தில் பிகினி காட்சிகளில் நடித்த ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வரும் ஜன. 3ம் தேதி இவ்வழக்க விசாரணைக்கு...

ராணுவ வீரர்களுடன் ஒன்றிய அமைச்சர் போஸ் கொடுத்த பதிவு ‘வெட்கக்கேடானது’ என்று காங்கிரஸ் பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

புதுடெல்லி: ராணுவ வீரர்களுடன் ஒன்றிய அமைச்சர் போஸ் கொடுத்த பதிவு ‘வெட்கக்கேடானது’ என்று காங்கிரஸ் பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசம் தவாங்...

பங்கு சந்தைகளின் 2 நாட்கள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.78 லட்சம் கோடி நஷ்டம்

புதுடில்லி: இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு, 5.78 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில வாரங்களாக பெருமளவில் வர்த்தகமாகி வருகின்றன....

வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மை, ஊழலுக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

ஷில்லாங்: ""கடந்த 8 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய அமைதியின்மை மற்றும் ஊழலுக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்....

ஆணவக் கொலைகளால் பறிபோகும் உயிர்கள்…உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேதனை

மும்பை: நாட்டில் ஆணவக் கொலைகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார். மும்பை பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]