May 17, 2024

இந்தியா

காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறதா ஆளுங்கட்சி… கேள்வி எழுப்புகிறார் அண்ணாமலை

சென்னை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அதில் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது...

உயர் சிகிச்சைக்காக ரிஷப் பண்டை மும்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு

டேராடூன்:இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரிஷப் பண்ட் (வயது 25). இவர் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு டிசம்பர்...

தொடங்குகிறது மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட்… அணியை வாங்க பிசிசிஐ அழைப்பு

புது தில்லி, முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணிகளை...

டெல்லியில் திடிரென தரை இறக்கப்பட்ட விமானம்; தொழில்நுட்ப கோளாறு

டெல்லி: புதுடெல்லியில் இருந்து தாய்லாந்தின் ஃபுகெட் நகருக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அலாரம் அடித்தது. இதையடுத்து அந்த விமானம்...

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டது….

நியூடெல்லி: உக்ரைன்-ரஷ்யா போர் உலகப் பொருளாதாரத்தை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. மேலும், போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக...

62 வயது முதியவர் ஒருவர் தன் மகளையே திருமணம் செய்யும் அவலம்…

புதுடில்லி: சில நாட்களுக்கு முன், 62 வயது முதியவர் ஒருவர், இந்துக் கடவுளான பிரம்மாவை பின்பற்றி, தன் மகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ, வைரலானது. அந்த...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் விதிமீறல் இல்லை என்று தீர்ப்பு

புதுடில்லி: மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்த விதிமீறலும் இல்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, அந்த நடவடிக்கை சட்டப்படி செல்லுபடியாகும் என்றும்...

நடைப்பயணத்தின் நிறைவாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 30-ம் தேதி ராகுல் காந்தி தேசிய கொடியேற்றுகிறார்

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று மீண்டும் தொடங்கிறது. நடைப்பயணத்தின் நிறைவாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜன.30-ஆம் தேதி ராகுல்...

புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று… பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத் துறை உத்தரவு

புதுச்சேரி, உலகம் முழுவதும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வகை வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசின்...

காந்தார நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கம்

பெங்களூர், நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் 'காந்தாரா'. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியான இப்படம் கர்நாடகாவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]