8 என்ற எண் பா.ஜ.க.,வுக்கு மிகவும் சாதகமான எண்..!!
ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், 8 என்ற எண் பா.ஜ.க.,வுக்கு மிகவும் சாதகமான எண்ணாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில்...
ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், 8 என்ற எண் பா.ஜ.க.,வுக்கு மிகவும் சாதகமான எண்ணாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில்...
மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. இன்று (புதன்கிழமை) காலை சந்தை வர்த்தகம் தொடங்கியது...
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சுமார் 7 லட்சம் வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளார்....
புவனேஸ்வர்: ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவருமான நவீன் பட்நாயக், தனது ராஜினாமா கடிதத்தை...
புதுடெல்லி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 8) பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவது மக்களவை...
ஹைதராபாத்: "இந்த தேர்தலின் உண்மையான கேம் சேஞ்சர் நீங்கள் தான்" என்று நடிகர் சிரஞ்சீவி பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள...
டெல்லி: டெல்லியின் புதிய மதுக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்....
புதுடெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து சமூக வலைதளங்களில் மனதைத்...
புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்கான மையங்கள் (கவுன்டர்கள்) நேற்று முதல் புதிய பார்லிமென்ட் வளாகத்தில் செயல்பட துவங்கியுள்ளன. மக்களவைத் தேர்தலில் பதிவான...
அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக அமராவதியில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- தேர்தல் முடிவுகள்...