May 23, 2024

இந்தியா

உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்னரோ டீ, காபி குடிக்க வேண்டாம்..!!

சென்னை: டீயும் காபியும் இந்தியர்களின் விருப்பமான பானங்கள். வெயில், குளிர், மழை என எதுவாக இருந்தாலும் டீ, காபி குடிப்பதை பெரும்பாலான இந்திய மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்....

இஸ்லாமியர் என்று சொல்ல தூர்தர்ஷன் தடை… சீதாராம் யெச்சூரி

புதுடெல்லி: 'இஸ்லாமியர்' என்ற வார்த்தையை பயன்படுத்த அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தடை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘இஸ்லாமியர்’ என்பதற்குப் பதிலாக ‘மாற்று’ இனத்தவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்த...

நான் யாரையாவது சாதகமாக்கிக் கொண்டேன் என்று நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி

டெல்லி: நான் ஒருவரால் ஆதாயம் அடைந்தேன் என்று நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை பிர்லாவின்...

பிரதமர் மோடி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பதிவினை பகிர்ந்து நெகிழ்ச்சி

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா பாராட்டினார். இந்நிலையில், ராஷ்மிகாவின் வீடியோவை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்....

மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லை: ராஜ்நாத் சிங் உறுதி

லக்னோ: மக்களவைத் தேர்தலில் லக்னோவில் போட்டியிடும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், “அரசியலமைப்புச் சட்டத்தில் காங்கிரஸ் கட்சி அதிகபட்ச திருத்தங்களைச் செய்தது....

அயோத்தி ராமர் கோயிலை காங். ஆட்சிக்கு வந்தால் இடித்துவிடும்: பிரதமர் மோடி

பாரபங்கி: உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய நரேந்திர மோடி, “ஒரு பக்கம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மறுபுறம்...

இந்த முறை அதிக இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும்:ஜெகன்மோகன் நம்பிக்கை

ஆந்திராவில் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த 13-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் 81.86 சதவீத...

அடுத்த தலைமுறைக்கு வழிவிட பிரதமர் மோடி மறுக்கிறார்: உத்தவ் தாக்கரே

தானே: அடுத்த தலைமுறைக்கு வழிவிடாமல், மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டுவதாக சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின்...

திருப்பதி கோவிந்தராஜர் கோவில் பிரம்மோற்ஸவம் ஆரம்பம்

திருப்பதி: திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாகவும், கோவிந்தராஜ பெருமாள் சயன கோலத்தில் அடி...

சிலரின் பலவீனம் மற்றும் தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி தற்காலிகமாக நழுவிவிட்டது: ஜெய்சங்கர் மறைமுக குற்றச்சாட்டு

புதுடெல்லி: 1947-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் உதயமானது. அப்போது காஷ்மீரின் பெரும் பகுதி இந்தியாவின் வசம் இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் சுமார் 30 சதவீத பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]