May 17, 2024

இந்தியா

வானிலை முன்னறிவிப்புக்காக நாளை இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவல்..!!

சென்னை: இன்சாட்-3டிஎஸ் வானிலை செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி நாளை (பிப்ரவரி 17) எஃப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. வானிலை மாறுபாடுகளைக் கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் உதவவும் இன்சாட்...

டெல்லியில் விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்

டெல்லி: டெல்லியை நோக்கி விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து...

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி...

பிப்ரவரி 23-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

சென்னை: இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அடங்கிய குழு பிப்ரவரி 23-ம் தேதி காலை...

டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை...

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டிஎஸ்’ என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர்...

அந்நிய செலாவணி விதி மீறல் தொடர்பாக மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி : அந்நிய செலாவணி விதி மீறல் தொடர்பாக மக்களவை முன்னாள் உறுப்பினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.  மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை...

டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும்: தினகரன்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர்...

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்: கர்நாடக முதல்வர் அறிவிப்பு

பெங்களூரு: 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, முதல்வர் மற்றும் நிதியமைச்சர் சித்தராமையா கூறுகையில், "மேகேதாட்டு...

இந்திய தேர்தல் ஆணையர் அனூப் பாண்டே ஓய்வு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே கடந்த 2021ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவருக்கு 65 வயது ஆவதையொட்டி,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]