May 3, 2024

இந்தியா

அதானியின் மிகப்பெரிய தாமிர ஆலை மார்ச் மாதம் தொடங்க உள்ளது..!!

அகமதாபாத்: அதானி குழுமம் தனது மிகப்பெரிய தாமிர உற்பத்தி ஆலையை குஜராத்தில் உள்ள முந்த்ராவில் $1.2 பில்லியன் செலவில் அமைத்துள்ளது. ஆலை செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவின் தாமிர...

உத்தரகாண்டில் சட்டப்பேரவை வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத்தொடர் டேராடூனில் இன்று தொடங்குகிறது....

ஜார்கண்ட் முதல்வர் கைது சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… கபில் சிபல் வேதனை

புதுடில்லி: ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அமலாக்கதுறை ஒரு நம்பகத்தன்மையற்றதாக உள்ளது என்று டெல்லி மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா...

போக்குவரத்து மிக்க நகரம் பட்டியலில் 6ம் இடத்திற்கு வந்த பெங்களூர்

பெங்களூர்: போக்குவரத்து மிக்க நகரம்... உலகளவில் போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பெங்களூரு, 2023ம் ஆண்டு பட்டியலில் 6வது இடத்திற்கு இறங்கி...

கார்கில், மேகாலயாவில நேற்று லேசான நில அதிர்வு

லடாக்: லேசான நில அதிர்வு... லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் நேற்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கார்கில் பகுதியில் லேசான...

உலகின் மிக பெரிய “காப்பர்” உற்பத்தி ஆலையை உருவாக்கும் அதானி குழுமம்

புதுடில்லி: குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தின் முந்த்ரா (Mundra) நகரில் அதானி குழுமம், உலகின் மிக பெரிய "காப்பர்" (செம்பு) உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது. இந்தியாவின்...

போலீஸ் விசாரணை எதிர் கொள்ள தயக்கம் ஏன்? பாஜக கேள்வி

புதுடில்லி: போலீஸ் விசாரணைக்கு அஞ்சி ஓடி ஒளிவது ஏன்? எதிர்கொள்ள தயக்கம் ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. எதற்காக தெரியுங்களா? டெல்லி ஆம் ஆத்மி...

காஷ்மீரில் கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டனர்

காஷ்மீர்: காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் பாதித்த கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டனர். இதையடுத்து ராணுவ வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில்...

யானையுடன் மடாதிபதியை துலாபாரத்தில் நிறுத்தி 5 டன் நாணயங்கள் காணிக்கை

கர்நாடகா: எடைக்கு எடை துலாபாரம்... கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் ஷிரஹட்டி ஃபக்கீரேஸ்வரர் மடத்தில், யானையுடன் மடாதிபதியை துலாபாரத்தில் நிறுத்தி, எடைக்கு எடையாக 5 டன் நாணயங்கள் காணிக்கையாக...

சிசோடியாவின் தவறு என்னவென்றால், நல்ல பள்ளி கூடங்களை கட்டினார்… கெஜ்ரிவால் கருத்து

புதுடெல்லி: மணீஷ் சிசோடியாவின் தவறு என்னவென்றால், அவர் நல்ல பள்ளி கூடங்களை கட்டினார் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் கிராரி பகுதியில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கான அடிக்கல்லை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]