நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது… ராகுல் காந்தி பேச்சு
ராஞ்சி: இந்திய நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு...