May 3, 2024

இந்தியா

நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது… ராகுல் காந்தி பேச்சு

ராஞ்சி: இந்திய நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு...

ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி வழங்குவதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான்… நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக...

அரசு நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம்

டெல்லி: நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒன்றிய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத்...

சித்தூரில் ஜனசேனா கட்சி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம்

சித்தூர் : சித்தூரில் ஜனசேனா கட்சி சார்பில் நேற்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.சித்தூர் 31வது வார்டில் உள்ள ராம் நகர் காலனியில் ஜனசேனா காட்சியின் இளைஞரணி...

அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன… கார்கே கருத்து

கேரளா: அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது, ED, CBI,...

மனைவி எவ்வளவு கோபமாக இருந்தாலும் பொறுமையாகப் பேசுவதே ஆண்மை: அசாதுதீன் ஓவைசி

ஹைதராபாத்: மனைவியிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கட்சி கூட்டத்தில் அசாதுதீன் ஒவைசி ஆலோசனை வழங்கினார். தற்போது அவரது பேச்சு சமூக வலைதளங்களில்...

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால், அரசியலில் இருந்து விலக தயார்: பா.ஜ.க.வுக்கு ஹேமந்த் சோரன் சவால்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு சம்பய் சோரன் பதவியேற்றதை அடுத்து, ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது....

பாரத ரத்னா விருது: எல்.கே.அத்வானிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

பாட்னா: மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பேட்டியளித்துள்ளார். முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்த பிரதமர் நரேந்திர...

மீண்டும் பா.ஜ.க.,வில் சேர அழைப்பு வந்ததாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. தனது 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 25 கோடி ரூபாய் வழங்குவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் கூறினார்....

இன்று ஜார்க்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு ஜார்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]