May 19, 2024

இந்தியா

பயங்கரவாத மிரட்டல் காரணத்தால் பாதுகாப்பு தீவிரம்

புதுடில்லி: பாதுகாப்பு தீவிரம்... ஏர் இந்தியா விமானங்களுக்குத் தொடரும் பயங்கரவாத மிரட்டல்களால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி பயங்கரவாத சக்திகளுக்கு...

இன்று சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை: சபரிமலையில், சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாத...

அதிருப்தி எம்எல்ஏக்களை தினமும் சந்திக்க டி.கே.சிவக்குமார் முடிவு

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியடையாமல் தடுத்து அவர்களை அரவணைத்து செல்லும் விதமாக தினமும் காலை எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அப்போது...

திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள்… 20 நிமிடங்களில் ரூ.6.75 கோடிக்கு விற்பனை

திருப்பதி: திருப்பதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 300 ரூபாய் தரிசன டிக்கெட் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024...

டெல்லியை குளிர்வித்த மழையால் குறைந்த காற்று மாசுபாடு

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும்...

இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் பறக்கும் டாக்சி

இந்தியா:  இந்தியப் பெருநகரங்களில் சாலைப் பயணத்தில் கடும் நெரிசல், அதனால் எழும் காற்று மாசு ஆகியவை அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன. இதனால் இயல்பான போக்குவரத்துக்கு அப்பால்...

உமாபாரதியின் தொகுதியில் பெண் சாமியாரை களமிறக்கியது காங்கிரஸ்

மல்ஹாரா: மத்தியப்பிரதேசத்தின் மல்ஹாரா சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருக்கு எதிராக பெண் சாமியாரை காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடையில் வளம் வரும் காங்கிரஸ்...

எனக்கு சொந்தமாக கார்கூட கிடையாது… சந்திரசேகர் ராவின் சொத்து மதிப்பு

தெலங்கானா: தெலங்கானாவை கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தெலங்கானா மாநில முதலமைச்சராக...

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தின் 35 பேருக்காக தனி வாக்குச்சாவடி

ராஜஸ்தான் தேர்தல் காலத்து வினோதங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது. இங்கு இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி...

காங்., கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தினமும் ஆலோசனைக் கூட்டம்: டி.கே.சிவக்குமார் முடிவு

பெங்களூரு: பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், 'தினமும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் காலை உணவு கூட்டங்களை நடத்துவேன். நான் பெங்களூரில் இல்லாத நாட்களை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]