May 17, 2024

அரசியல் செய்திகள்

நாட்டில் ஊழல்வாதிகளுக்கு தான் அமிர்த காலம்: ராகுல்

புதுடெல்லி: ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி 2022 ஜூன் 19-ம் தேதி டெல்லியில்...

பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும் பின்னடைவு: கூட்டணி கட்சி தலைவர்கள் நட்டாவை சந்திக்க மறுப்பு

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மதியம் சென்னை வருகிறார். காட்டாங்கொளத்தூரில் உள்ள ஓட்டலில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை...

ஓபிஎஸ் சகாப்தம் முடிந்துவிட்டது, அவர் ஒரு காலி பெருங்காய டப்பா: சி.வி. சண்முகம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி....

மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம்: மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி...

வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள குடவோலை கல்வெட்டுகளை பார்வையிட்ட அண்ணாமலை

உத்தரமேரூர்: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் உத்திரமேரூரில் நேற்று நடந்தது. இதில், பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை,...

மூதாட்டியின் கண்ணீரை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர்

திட்டக்குடி: கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக அழுத மூதாட்டியின் கண்களை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் கணேசன் முறையான அளவீடு செய்து, பின்னர்...

சென்னையில் அண்ணாமலை நடைபயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு: பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்பு

சென்னை: ஊழலுக்கு எதிராகவும், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் 'என் மண்; 'என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு...

இலவச வேட்டியில் விலை குறைவான பாலிஸ்டர் நூலை பயன்படுத்தி ஊழல்… அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: ஊழல் நடந்துள்ளது... பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் நடந்திருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்...

தேர்தல் முடிந்தவுடன் பாஜகவில் ஓபிஎஸ்., சேர்ந்திடுவார்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

கோவை: ஓ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுதேர்டன் பாஜகவில் சேர்ந்திருவார். பா.ஜ.கவிற்கு கூலிக்கு மாரடடிப்பவராக ஒ.பி.எஸ் உள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கோவையில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல்...

தி.மு.க.விடம் 6 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை அளித்தது ம.தி.மு.க.

கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க.வின் ஏ.கணேச மூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தி.மு.க. சார்பில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]