May 22, 2024

அரசியல் செய்திகள்

மக்கள் நல மசோதாக்களை கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கவர்னர்… கே.பாலகிருஷ்ணன் கருத்து

சென்னை, இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவரும், மாநிலங்களில் ஆளுநரும் கொடி ஏற்றுகிறார்கள். தமிழகத்தில் ஆளுநர்...

டெல்லி பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்… மாணவர்களிடையே போர் சூழல்

இந்தியா, பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி கடந்த 17ஆம் தேதி வெளியிட்டது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002...

விசிக தலைவர் திருமாவளவன் கோவை பயணம்… கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேச்சு

கோவை, கோவை மதுக்கரை பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு சொந்தமான நைட்டிங்கேல் கல்லூரியில்  பிரமாண்ட விழா நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் தமிழில் மொழி பெயர்ப்பு… திருமாவளவன் அதிரடி

சென்னை, பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் கிடைக்காததால், பிபிசி ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து தமிழில் வெளியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மொழிப்போர்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ்...

எகிப்து அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்ப்பு…

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா, இந்த ஆண்டு நடத்தப்பட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நாளை கோலாகலமாகவும், ஆரவாரமாகவும் நடைபெறவுள்ளது. டெல்லியில் விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை...

பிரதமர் மோடி: தேசிய வாக்காளர் தின வாழ்த்து

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜனவரி 25, 1950 அன்று இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதை மனதில்...

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு… ஜெயக்குமார் தரப்பு ஆவேசம்

சென்னை, அரசியல் உள்நோக்கத்துடன் தான் மீதான நில அபகரிப்பு புகார்கள் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தல் அக்கினிப் பரீட்சை

சென்னை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஓரங்கட்டப்பட்டது. இது எங்களின் தேர்தல் அல்ல, பல வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுகளை பிரிக்க வேண்டாம் என அக்கட்சியின் மாநில தலைவர்...

நாஞ்சில் சம்பத் உடல் நலம் திடீர் பாதிப்பு… மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி, இலக்கிய மேடைகள், பட்டிமன்றங்கள், அரசியல் மேடைகள் என தனது பேச்சாற்றலால் தமிழக மக்களைக் கவர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் மூளைச்சாவு, வலிப்பு,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]