May 22, 2024

அரசியல் செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி… மேயர் பதவிக்கு பாஜக முட்டுக்கட்டை… உச்சநீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி

டெல்லி மாநகராட்சி, டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு… அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க மறுப்பு

புது தில்லி, டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பும் டெல்லி அரசின் முடிவுக்கு...

ரஷ்யாவுக்கு உளவுச் சொன்னவரை கைது செய்த ஜெர்மனி போலீசார்

ஜெர்மன்: ரஷ்யாவிற்கு உளவுத் தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெர்மன் பிரஜை ஒருவர் முனிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது...

நாளை வேட்பாளை அறிவிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில்...

உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும்… அதிபர் ஜோ பைடன் தகவல்

அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும் என்று கூறியுள்ளார். உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகள் அமெரிக்கா வழங்கவுள்ளதாக...

தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்க வேண்டும்

கொழும்பு: உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது....

நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாஞ்சில் சம்பத் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பத் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த...

நிபந்தனையின்றி காங்கிரசுக்கு ம.நீ.ம., ஆதரவு தெரிவித்து அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் இறந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்...

ஒரே மொழியை வைத்து மற்ற மொழிகளை அழிக்க நினைக்கிறது பாஜக… மு.க.ஸ்டாலின் காட்டம்

திருவள்ளூர், திருவள்ளூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இனம், மொழி என்ற...

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை… காங்கிரஸ் மூத்த தலைவரின் சர்ச்சை கருத்து… ராகுல் காந்தி விளக்கம்

இந்தியா, பிப்ரவரி 14, 2019 அன்று, புல்வாமாவில் துணை ராணுவப் படைகள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதி ஒருவர் தனது வாகனத்தை மோதி 44 வீரர்களைக் கொன்றார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]