April 30, 2024

அரசியல் செய்திகள்

குண்டூர் கூட்ட நெரிச வழக்கு… முதல் குற்றவாளி கைது…!!!

குண்டூர்: விஜயவாடா எலுரு சாலையில் உய்யூர் ஸ்ரீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். குண்டூர் கூட்ட நெரிச வழக்கில் அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை -போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு

சென்னை :சென்னையில் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் புத்தாண்டு...

அணு ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரியுங்கள்… கிம் ஜாங் உன் அதிரடி

வடகொரியா: அணு ஆயுதங்களின் உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எதிர்கொள்ள...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தல்

கொழும்பு: தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசின் கடமை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தற்போது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்...

திராவிட மாடல் என்று சொல்லாதீர்கள்… மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம்

சென்னை: மக்களுக்கு ஜனநாயகத்தின் மேலேயும், அரசாங்கத்தின் மேலயும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும். குறிப்பா தேர்தல் வாக்குறுதியில் சொல்லிட்டு, அதை செய்யாமல் இப்படி காலம் கடத்துவது… 20 மாதங்கள்...

20 அனுப்பினாங்க… 12 ஐ சுட்டு வீழ்த்தினோம்: உக்ரைன் தகவல்

உக்ரைன்: ரஷ்யாவின் ஏவுகணைகள் 12-ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 20 ஏவுகணைகளை புத்தாண்டு பிறந்த சுமார் அரைமணி நேரத்தில், கீவ் மற்றும் பிற நகரங்களின் முக்கிய...

கைதிகள் விபரம்… இந்தியா – பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டதாக தகவல்

புதுடில்லி:  சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன. அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கவும், சிறை கைதிகளை விடுவிக்க...

நேற்று இரவு முதல் ரஷ்யா ஏவுகணை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உக்ரைன்:  புத்தாண்டு கொண்டாட்டங்களில் உலகமே மூழ்கியுள்ள நிலையில் உக்ரைன் மீது புத்தாண்டு இரவே ரஷ்யா ஏவுகணை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதலாக...

எனக்கு விருப்பமில்லை என்று சொல்கிறார் பீகார் முதல்வர்; எதற்காக தெரியுங்களா?

பாட்னா: பிரதமர் வேட்பாளராக போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள...

இலவச உணவு திட்டம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திட்டம் அமலில் இருக்கும்

புதுடில்லி: இலவச உணவு திட்டம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திட்டம் அமலில் இருக்கும் எனவும், இத்திட்டத்தை செயல்படுத்த 18 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]