May 22, 2024

அரசியல் செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஹிட்லரின் கதிதான்… சித்தராமையா பேச்சு

கர்நாடகா, 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ்...

இடைத்தேர்தல் களம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான அசைன்மென்ட்

சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் நடைபெற உள்ள முதல் இடைத்தேர்தல். காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி அடையும்… அகிலேஷ் யாதவ் கருத்து

லக்னோ, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தற்போது தொடர்ந்து 3வது முறையாக வெற்றி...

மேலிடம் முடிவு செய்யும்… ஆனால் வெற்றி எங்களுக்குதான்: காங்கிரஸ் தினேஷ் குண்டுராவ் திட்டவட்டம்

சென்னை: கட்சி மேலிடம் முடிவு செய்யும்... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தினேஷ் குண்டுராவ்...

அண்ணாமலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்… காயத்ரி ரகுராம் கிண்டல்

சென்னை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலை குறித்து அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார். அண்ணாமலை எந்த...

நமது நீதித்துறை சுதந்திரமானது, நமது அரசியலமைப்பு மிக உயர்ந்தது… மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து

புது தில்லி, டில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்றம் முதல் முறையாக அரசியல் சாசனத்தை அபகரித்துள்ளது. ...

அடுத்த பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் என்று வெளியானது தகவல்

நியூசிலாந்து: ஜெசிந்தாவின் மந்திரி சபையில் காவல்துறை, கல்வி மற்றும் பொது சேவைத்துறையின் மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் (44) அடுத்த பிரதமராவார் என்று தெரிய வந்துள்ளது....

மறுசீரமைப்பு இணக்க சான்றிதழ் விரைவில் வெளியாகும் என தகவல்

இலங்கை: இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்....

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்… காலி மது பாட்டில்களை சேகரிக்கும் வேட்பாளர்

ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வேட்பாளர்கள்...

வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்… கிறிஸ்துவ வாக்குகளை கைப்பற்ற தனது இமேஜை மாற்றிய பாஜக

இந்தியா, இந்த ஆண்டு, வடகிழக்கு மாநிலங்களில் முதல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து, மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]