May 21, 2024

அரசியல் செய்திகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்… பாஜகவுக்கான தேர்தல் அல்ல இது… தமிழ்நாடு பாஜக தலைவர் பேட்டி

நெல்லை, பாஜக, அதிமுக கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்றார் அண்ணாமலை. தேர்தல் ஆணையம் எவ்வளவு நடவடிக்கை...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்… தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நாற்காலி எடுத்துவர கால தாமதம் ஆனதால் திமுக தொண்டர்கள் மீது கல் எறிந்த அமைச்சர்… மக்கள் அதிருப்தி

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் நாசர், நாற்காலி கொண்டு வர தாமதமானதால் ஆத்திரமடைந்து திமுகவினர் மீது கல்லை வீசினார். 'ஆத்திரகாரனுக்கு...

பிப்ரவரி 3 இல் தொடங்குகிறது புதுச்சேரி சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… சபாநாயகர் செல்வம் தகவல்

புதுச்சேரி, சபாநாயகர் செல்வம் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ""புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் பிப்ரவரி 3ம்...

மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்த இளைஞர் அணி நிர்வாகிகள்… சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

சென்னை, திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 9ம் தேதி சென்னையில் நடந்தது. ஒவ்வொரு அணிக்கும் மாநில அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் திமுக இளைஞர்...

அதிமுக ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் நிற்க வேண்டும்,.. பிரதமர் மோடி விருப்பம்

சென்னை, ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகத்தை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-...

எங்களை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர் என காஷ்மீரி பண்டிட்டுகள் வேதனை… ராகுல் காந்தி காட்டம்

ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்றுடன் 130வது நாளாக நடைபெற்று வருகிறது. அவருடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் யாத்திரையில்...

அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும்… சசிகலா மீண்டும் நம்பிக்கை

மன்னார்குடி, அதிமுக உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலும் சூடுபிடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம், ஓ.பன்னீர்செல்வம் மறுபுறம் வேட்பாளர் தேர்வில்...

நீதித் துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு விரும்புகிறது… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புது டில்லி, நீதித்துறையை பாஜக அரசு கைப்பற்ற விரும்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கும், நீதித்துறைக்கும்...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை ஒட்டி ஆலோசனை கூட்டம்… ஓபிஎஸ் தரப்பில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்காததால் வெடித்த சர்ச்சை

சென்னை, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]