May 3, 2024

தமிழகம்

விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் காலையிலேயே குவிந்த மக்கள்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கடலில் ஏற்படும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் இயற்கை நிகழ்வை ரசித்துவிட்டு கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை...

இதுதாங்க காரணம்… ராங்கி படத்தின் இயக்குனரின் வேதனை

சென்னை: திரிஷா நடித்த ‘ராங்கி’ படத்தை இயக்கியவர் சரவணன். இவர் ஏற்கனவே எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களை இயக்கியவர். ராங்கி படத்தை...

பிரான்மலை பாறையில் சிக்கிய வாலிபர் மீட்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பொன்னடபட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் விஷ்ணு ராம் (வயது21). நேற்று மாலை இவர் தாயாரிடம் பிரான்மலைக்கு செல்வதாக கூறிவிட்டு...

சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைக்கும் விவசாயிகள்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம், பெரியகுத்தகை ,செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் ஆண்டுதோறும் பயிரிடப்படும் நிலக் கடலை...

அன்னூரில் விவசாயிகள் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம்

கோவை : கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது....

மத்திய அமைச்சரின் அறிவிப்பால் ஜவுளி தொழில்துறையினர் அதிர்ச்சி

கோவை: பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க மாட்டோம் என்றும், இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய முடியாது என்றும் மத்திய அமைச்சரின் அறிவிப்பு தொழில்துறையினர் மத்தியில் கடும்...

ரயில்களில் அனுப்பும் பார்சல்களை தபால்காரர் மூலம் விநியோகிக்கும் புதிய திட்டம்

மதுரை: ரயில்களில் அனுப்பப்படும் பார்சல்களை தபால்காரர் மூலம் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை, மதுரை மற்றும் கோவை கோட்டத்தில் விரைவில் அமல்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. பொதுவாக,...

அண்ணாமலை அணிந்திருந்தது வெளிநாட்டு கைக்கடிகாரமா?

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்திருந்த கைக்கடிகாரம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்...

வசதிகளை மேம்படுத்த அரசு வர்த்தகத்துறையினருக்கு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதிமந்திரி தகவல்

சென்னை: சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் ரூ. 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி...

இளைஞர்கள் என்றாலே குசும்பு தான்

நெல்லை: ஆத்திசூடி காலத்திலிருந்து கம்ப்யூட்டர் யுகம் வரை இளைஞர்கள் என்றாலே குசும்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதிலும் கிராமத்து இளைஞர்கள் என்றால் குசும்பு சற்று அதிகமாகவே இருக்கும். இளைஞர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]