May 19, 2024

தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை...

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பு பணியில் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும்...

‘அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’, ‘கையோடு கைகோர்ப்போம்’ என்ற மெகா பிரச்சாரம்

சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒருமைப்பாட்டு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின்...

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா – 4 தேர்கள் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று (28ம்...

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் – பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்...

அ.தி.மு.க.வில் நடக்கும் பிரச்னைகளை என்னால்தான் சரி செய்ய முடியும் – சசிகலா

சென்னை: அ.தி.மு.க.வை விரைவில் தலைமையேற்று நடத்துவேன் என சசிகலா கூறி வருகிறார். அ.தி.மு.க.வை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி...

சிதம்பரம் நடராஜர் கோவில்ஆருத்ரா தரிசனம் – இன்று தொடங்கி 7ம் தேதி நிறைவடைகிறது

சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் போன்ற விழாக்கள் நடந்து வருகிறது....

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொது வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், மகள் உள்பட 2...

தமிழகத்தில் ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைய தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை :  திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சுப்ரமணியன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புதிய கலாசாரம் உருவாகியுள்ளது.இதை ரத்தக் கலை என்றே சொல்லலாம்,...

அனுமதியில்லாமல் புலி, மான் தோல் .. முன்ஜாமீன் பெற்ற சாமியாருக்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை :  நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எம்.தவயோகி ஞானதேவபாரதி. புலி, மான் தோலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். அவரிடம் இருந்து புலி மற்றும் மான் தோல்களை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]