May 19, 2024

தமிழகம்

நாகூர் தர்காவில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு

நாகப்பட்டினம்: நாகை சட்டமன்ற உறுப்பினர்ஷா நவாஸ் தலை மையில் தொல்லியல் துறை சம்பந்தமாக டாக்டர் க.சுபாஷிணிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி, டாக்டர். பாப்பா,...

போதைப்பொருட்கள் பயன்படுத்துவோரை குற்றவாளிகளாக பார்க்கக் கூடாது: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து கேள்வி...

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், பொங்கல் போனஸ் வழங்குக: வேல்முருகன்

சென்னை : “தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி...

மாஸ்க், தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்

சென்னை: பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால்...

அந்தத் தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம் : டிடிவி தினகரன்

சென்னை : சென்னைய ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "அதிமுக...

சாலைகளில் நிகழ்ச்சிகள் நடத்த தனியாருக்கு அனுமதி : சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: 'நட்பு சென்னை மற்றும் நளமிகு சென்னை' திட்டத்தின் கீழ், சாலைகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், தனியார் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க,...

சூப்பர் சுவையில் நெல்லை மீன் குழம்பு செய்து பார்ப்போமா!!!

சென்னை: நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம். இது மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் இந்த மீன் குழம்பை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து...

செல்வராகவனின் பதிவு… ரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்வி

சென்னை: இயக்குனர் செல்வராகவன் போட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் அடுத்த விவாகரத்தா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன்....

தில் ராஜூ தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்

சென்னை: தயாரிப்பாளர் தில் ராஜூ அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்...

நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5 ஆண்டுத் திட்டம்

சென்னை: நீலகிரியை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]