May 26, 2024

தமிழகம்

பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

கோவில்பட்டி: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கோவில்பட்டி பகுதியில் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. 25ம் எண் கொண்ட ஒரு மூட்டை ₹100க்கு விற்கப்படுகிறது....

கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் கடமைகளை ஏற்கலாம்

தூத்துக்குடி: சட்டசபையில் பேச கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை...

சென்னை மெட்ரோ ரயில் பணியை எளிதாக்க போக்குவரத்து மாற்றம்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், 25.12.2022 அன்று...

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்திய 398 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

தென்காசி, குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும்...

வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிறைவு… 17 காளைகளை பிடித்த வீரருக்கு பைக் பரிசு

புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்...

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு திரளும் பக்தர்கள் கூட்டம்

திண்டுக்கல், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு...

தமிழ்நாடு பற்றிய கவர்னரின் கருத்து… பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

மதுரை, மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு...

தமிழகத்தில் வரும் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் நிலவும் கிழக்குக் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக (8.01.2023, 9.01.2023), தமிழகம் மற்றும் அதனை...

ஈரோடு அடுத்த சித்தோடு அருகே ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… போலீஸ் விசாரணை

ஈரோடு, ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வருபவர் அர்ஜூனன். அதே பகுதியில் மற்றொரு நபர் ஓட்டல் நடத்தி வருகிறார்....

நாடு முழுவதும் இன்று 259 ரயில் சேவைகள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

புது தில்லி, வட இந்தியாவில் மாசுபாடு காரணமாக போக்குவரத்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக டெல்லி விமான சேவையில் பாதிப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]