May 7, 2024

தமிழகம்

டிராக்டர்களை சிறைபிடித்து குப்பை கொட்ட எதிர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் தொடக்க ஊராட்சி வெங்கத்தூர், ஒண்டிக்குப்பம், பட்டறை, எம்.ஜி.ஆர்.நகர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில்...

எங்கு போய் முடியுமோ, ஆன்லைன் சீட்டாட்டம் குறித்து ராஜ்கிரண் வருத்தம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என நடிகர் ராஜ்கிரண் வலியுறுத்தியுள்ளார். ராஜ்கிரண் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'சீட்டாட்டம்' என்பது மிக மோசமான...

நிர்பயா நிதியின் கீழ் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்

சென்னை; சென்னை பள்ளிகளில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் நலன்...

அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம்

சென்னை: வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் மானியங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை பின்பற்றி...

ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் வேலை: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சி மூலம் 2023-ல் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. நான்காம் தொகுதி...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கேரள சிறுவனுக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி ஹரிஷ் திரிவேதி கூறியதாவது:கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும்...

ஏலம் விட இருந்த நடராஜர் சிலை… தமிழக போலீசார் தடுத்து நிறுத்தினர்

பிரான்ஸ்: ஏலம் நிறுத்தம்... பிரான்ஸில் ஏலம் விடப்படவிருந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, தமிழகத்தைச் சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது....

கோரிக்கைகளை வலியுறுத்தி நபார்டுவங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்தம் நடந்தது. மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள நபார்டு வங்கி...

பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று...

திருப்பூர், ஓசூர் உட்பட 10 இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.115 கோடி ஒப்புதல்

சென்னை: திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகள், 8 பேரூராட்சிகள் என 10 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.115.37 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]