May 5, 2024

தமிழகம்

குமரி மாவட்டத்தில் அழிவை நோக்கிச் செல்லும் உப்பளத்தொழில்…

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வந்த உப்பளப்பணிகள் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் 200 ஏக்கராக சுருங்கி...

இன்று 9, 10, 11, 12-ம் வகுப்புக்கு தொடங்கியது அரையாண்டு தேர்வு

சென்னை:  தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இன்று 9, 10, 11, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு...

அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: “12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதால், பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக தலைவர்...

‘ முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்’ அமைக்கப்படுமா?

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணியைப் போற்றும் வகையில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடம் அருகே ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவிடம்...

ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழாவுக்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?” – அண்ணாமலை கேள்வி

சென்னை: ''தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக, ஆவின் நிறுவனத்தை மூட, திறமையற்ற, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளதா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...

அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

சென்னை:சென்னையில் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. ம மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்...

அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசின் நிதித் துறை அறிவிப்பு

சென்னை : அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள...

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் புறக்கணிப்பது வேதனை அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஆன்லைன்...

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் புதிய விலை இன்று முதல் அமல்

சென்னை: நெய் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் 3-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது சில்லரை வியாபாரிகள்...

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கான அழைப்பிதழை; கமிட்டி நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாடு தொடக்கம்

மதுரை : பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜனவரி 15ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறவுள்ளது. 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]