June 17, 2024

தமிழகம்

நயன்தாரா எடுத்திருக்கும் முடிவு…. லேடி சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா… ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா, நயன்தாரா படங்களில் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் எஎதை நிறுத்துயிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எடுத்த எடுப்பிலேயே சுப்ரீம் ஸ்டார், சூப்பர்...

தமிழகத்தில் நிலவும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்… விஜயகாந்த் வேண்டுகோள்

தமிழகம், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழக...

கட்சி தலைவர் பதவியில் இருந்து நதிம் நீக்கப்பட்டார்

பிரிட்டன்: கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நதிம் ஜஹாவி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், அமைச்சர் குறியீட்டின் பொதுவான கொள்கைகளுக்கு அவர் போதிய அக்கறைக் காட்டவில்லை எனவும், நேர்மையான...

புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்… அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகம், புகைபிடித்தல் தடைச் சட்டம் அமல்படுத்தப்படாததே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறாரா தே.மு.தி.க. சுதீஷ்

சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். இதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த...

எதிர்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்… பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

சென்னை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அன்பார்ந்த சகதோர, சகோதரிகளே பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு...

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ திரைப்படம்.., கதாநாயகி யார் தெரியுமா?

சினிமா, சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற குடும்ப உணர்வுகளுடன் கமர்ஷியல் படங்களை இயக்கிய சிவா...

ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியா… கட்சியின் முக்கிய நிர்வாகி என்ன சொல்கிறார்?

சென்னை, பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு...

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு… ஈபிஎஸ்சின் இடைக்கால மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அ.தி.மு.க.வில் தனித் தலைமைக்கான போராட்டம் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பழனிசாமியை...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… திமுகவிற்கு எதிரான அதிருப்தி வாக்குகளை கைப்பற்ற வேண்டும்… ஜி.கே.வாசனின் அரசியல் கணக்கு

ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிட தயாராகி வருகின்றனர். ஆனால் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்னும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]