May 24, 2024

தமிழகம்

தமிழகம் முழுவதும் ஜன.5-ல் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

சென்னை: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. அதன்பின், ஒருங்கிணைப்பாளர்கள் ஐ.தாஸ், காந்திராஜன், ஏ.செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய ஓய்வூதிய...

தெரு நாய் குட்டிகளை பாதுகாக்க வேண்டும்… மாணவியின் கோரிக்கை

திருச்சி: திருச்சியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ருதி என்ற பள்ளி மாணவி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்து மனு ஒன்றை அளித்தார். அதில்,...

கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை… வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தாளவாடி: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள்...

காலாவதியான மாத்திரைகளை போதை மாத்திரை எனக்கூறி விற்ற 2 பேர் கைது

மதுரை: இருவர் கைது... மதுரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து காலாவதியான மாத்திரைகளை போதை மாத்திரை என விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்....

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது

சென்னை: தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் குறைந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா....

ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதி மீறல் செய்தால் கடும் நடவடிக்கை

சென்னை: சென்னையில் ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை...

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று முதல் டோக்கன்கள் வீடு தேடி வரும்

சென்னை:  பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் வழங்கப்பட...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளித்த டாடா நிறுவனம்

கிருஷ்ணகிரி:   வெளி மாநில ஆட்களை பணிக்கு அமர்த்த மாட்டோம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளது. திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்...

துரத்தி வந்த ரசிகர்கள்… ஒரே ஒரு அட்வைஸ்தான்; நடிகை ராஷ்மிகாவுக்கு குவியும் பாராட்டு

சென்னை: வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டு வெளியே சென்ற நடிகை ராஷ்மிகாவை இரு சக்கரவாகனத்தில் ரசிகர்கள் வேகமாக பின் தொடர்ந்த நிலையில் காரை நிறுத்தி...

கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லும் வாகனங்கள்

திருவள்ளூர்:  திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்களும், வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. பொதுமக்களும் இதனால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். திருவள்ளூரில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]