பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் பங்கேற்கலாம் என வனத்துறை – அறிவிப்பு
திண்டுக்கல்: தமிழக அரசு வனத்துறை மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை துவங்குகிறது. திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள சதுப்பு...