மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம்
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள...
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள...
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நிர்வாக இயக்குனர் ராஜ்மோகன் தேசிய கொடி ஏற்றினார். அப்போது...
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்து நிற்கிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திரு.ஈவேரா, கடந்த 4ம்...
நாமக்கல் : முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.15 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மண்டல தேசிய...
சென்னை: இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தான் தனுஷின் வாத்தி படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனராக ஒருகாலத்தில் பிஸியாக...
சென்னை: காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை குஷ்பு வெளியிட, ரசிகர்கள் என்னாச்சு என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். 90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்தி...
சென்னை: கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழ்பெற்ற கிரணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழ்பெற்ற கிரண் அதன் பின்...
கோவை: தமிழில் குடமுழுக்கு செய்யும் பயிற்சி அளிக்க விரைவில் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் முட்டை விலை 30 காசுகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, என்இசிசி நாமக்கல் மண்டல...
திருவொற்றியூர்: மணலி மண்டலம் 19வது வார்டுக்கு உட்பட்ட மாத்தூர், காமராஜர் சாலையில் முறையான அனுமதியின்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்குவதாக சமூக ஆர்வலர் எம்.பி.பழனி, முதல்வரின் தனிப்பிரிவில்...