May 3, 2024

முதன்மை செய்திகள்

தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா?.. அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விளக்கம்

சென்னை: மிக்ஜாம் புயல் எச்சரிக்கை தொடர்பாக வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கடற்கரை ஓரத்தில் வசிக்கும்...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு… 2 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு...

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்.. சிவராஜ் சிங் சவுகான் பதிவு

போபால்: மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் நான்கு...

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

ஹைதராபாத்: தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற...

துபாய் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி, மெலோனி செல்பி புகைப்படம் வைரல்

புதுடெல்லி: துபாய் பருவநிலை மாநாட்டின் இடையே, பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் எடுத்துக் கொண்ட செல்பி சமூக ஊடகங்களில் வைரலானது. ஐநாவின் உலக பருவநிலை...

தெற்கு காசாவில் விடிய விடிய இஸ்ரேல் குண்டு வீச்சு

கான்யூனிஸ்: போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 15,200ஐ கடந்து விட்டது. இஸ்ரேல்,ஹமாஸ் இடையிலான...

பிலிப்பைன்சில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு

மணிலா:  பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலையில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு...

நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டி… 150 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி

வங்கதேசம்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 150 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2...

பெங்களூருவில் இன்று கடைசி டி20… 4வது வெற்றிக்கு இந்தியா முனைப்பு

பெங்களூரு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூருவில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. உலக கோப்பை தொடர்...

தெலங்கானா தேர்தலில் பிஆர்எஸ் தொடர் பின்னடைவு

தெலங்கானா: தெலங்கானாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இங்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]