May 29, 2024

முதன்மை செய்திகள்

இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான டீசல் எண்ணெய் வர்த்தகம் கடும் சரிவு

உலகம்: காஸாவுடனான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்....

ஊழியர்களுக்கு 300% சம்பள உயர்வு அறிவித்தது கூகுள்

உலகம்: அமெரிக்காவைச் சேர்ந்த AI ஸ்டார்ட்அப் Perplexity நிறுவனம் இப்போது கூகுள் ஊழியர்களை நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்த தயாராக உள்ளது. Perplexity-யின் தலைமை நிர்வாக அதிகாரி...

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை 29000 பாலஸ்தீனியர்கள் பலி

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 29ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரதுறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர்...

பாகிஸ்தானில் புதிய அரசு அமைவதில் மீண்டும் சிக்கல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பில் பிஎம்எல்-என், பிலாவல் பூட்டோ சர்தாரி கட்சிகள் இடையே அதிகார பகிர்வு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் புதிய அரசு அமைவதில் மீண்டும் சிக்கல்...

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு..!!

டெல்லி: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் என்பது காவிரி நதியை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்காக மொத்தம்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை சிறையில் அடைத்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில்...

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த வீடுகள்

ஆப்கான்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து...

ஆண்டுக்கு இருமுறை 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு நடத்த திட்டம்!

டெல்லி: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்தும் திட்டம் 2025-26-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும்,...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்ச நீதிமன்ற அறிவுரை நியாயமற்றது: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: தேச நலன் கருதி கடுமையான நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் செயல்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

4 மாவட்டங்களில் ரூ.44.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம், இணையதள சேவை

சென்னை: விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.44 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களையும், பல்வேறு இணையதள சேவைகளையும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]