May 7, 2024

முதன்மை செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி வழக்கு விசாரணை

புதுடெல்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த மாநிலங்களில் சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும்...

முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது…உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள்...

தொகுதி அறிவிப்பில் தள்ளுமுள்ளு… மேடையில் விழுந்த சந்திரபாபுவை தாங்கிப் பிடித்த பாதுகாவலர்கள்

திருமலை: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணியில் உள்ளன. இந்நிலையில் அரக்கு, மந்தப்பேட்டை தொகுதிகளுக்கு சந்திரபாபு...

சிஏஏ சட்டம் நாடு முழுவதும் 7 நாளில் அமல்… ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேச்சு

கொல்கத்தா: ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூர், ‘மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் அடுத்த ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும்’ என கூறியிருப்பது...

குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3ம் இடம்

புதுடெல்லி: டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. நாட்டின் 75வது குடியரசு தின விழா கடந்த ஜன.26ம்...

செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சர் பதவியில் நீடிப்பது ஏன்? நீதிபதி கேள்வி

சென்னை: 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி அமைச்சராக இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்கிறீர்கள்? என அரசுக்கு கேள்வி எழுப்பினார்....

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்

சென்னை: ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியைக் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குநர் பா.இரஞ்சித், ஜெயக்குமார், துணை இயக்குநர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பா.இரஞ்சித்திடம்...

விவசாயக் கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை மீட்பு

மணப்பாறை: காட்டெருமை மீட்பு... விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி மீட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செம்மலை பகுதியிலுள்ள விவசாயக் கிணறு...

டிரோன் தாக்குதலுக்கு பதிலடி உறுதி… அமெரிக்கா திட்டவட்டம்

அமெரிக்கா: ஈரானுடன் யுத்தம் செய்யும் நோக்கமில்லை. ஆனால் அமெரிக்க வீரர்கள் மீதான டிரோன் தாக்குதலுக்கு பதிலடி உறுதி என்று ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். ஈரானுடன் போர் நடத்த...

வடகொரியா ஏவுகணை சோதனையால் பதற்றம்… தென்கொரியா தகவல்

வடகொரியா: பதற்றம் நிலவுகிறது... வடகொரியா ஏவுகணைச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுவதாகத் தென்கொரியா தலைமை அதிகாரி லீ சுங்-ஜுன் தெரிவித்துள்ளார். வடகொரியா தனது மேற்குக் கடல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]