May 18, 2024

சுற்றுலா

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலாப்பயணிகள்

கன்னியாகுமரி: சூரியன் உதயமான காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்வார்கள். மேலும் இன்று விடுமுறைநாள் என்பதால் கன்னியாகுமரியில்...

துணிவு வெற்றி… சபரி மலை யாத்திரைக்கு சென்ற இயக்குனர்

தமிழ் சினிமா, துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இயக்குனர் எச் வினோத் சபரிமலை சென்றார். எச் வினோத் தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டடை படத்தின் மூலம்...

மகரஜோதியை காண சபரிமலைக்கு குவியும் அய்யப்ப பக்தர்கள்… காட்டு பாதைகளில் கூடாரம் அமைத்து ஜோதி தரிசனம் செய்கின்றனர்

சபரிமலை, சபரிமலையில் நாளை (சனிக்கிழமை) மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை அய்யப்பனுக்கு திருவாபரணத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்....

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்திய 398 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

தென்காசி, குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும்...

குற்றால அருவியில் நீர்வரத்து… குவியும் அய்யப்ப பக்தர்கள்

தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இடையில் சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது...

காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

கன்னியாகுமரி, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியின் மத்தியில் அமைந்துள்ள விவேகானந்தா பாறைக்கு பூம்பூர் கப்பல்...

அ.தி.மு.க. ஆதரவாளர்கள் போராட்டம்…

தமிழகத்தில் நெருக்கடி நிலையின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட 2300 தற்காலிக செவிலியர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இனி பணிநீக்கம் இல்லை என்று கூறினார். பின்னர் போராட்டத்தில்...

விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் காலையிலேயே குவிந்த மக்கள்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கடலில் ஏற்படும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் இயற்கை நிகழ்வை ரசித்துவிட்டு கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]