May 6, 2024

வர்த்தகம்

சீன நிறுவனமான அலிபாபா இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

இந்தியா, சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா இந்தியாவை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, பேடிஎம்மில் அலிபாபா தனது முழு 3.4% பங்குகளையும் விற்றுள்ளதாகவும்...

மீண்டும் சென்செக்ஸ் அதிகரித்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

புதுடில்லி: மீண்டும் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திள்ளது. பிரபல தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாகவே வீழ்ச்சி அடைந்த நிலையில் பங்குச்சந்தையின்...

கவுதம் அதானி விளக்கம்… எப்.ஃப்பிஓவை தற்போதைய சூழலில் தொடர்வது நல்லதல்ல

புதுடெல்லி: முதலீட்டாளர்களின் நலன் முக்கியம் என்பதால் பங்கு விற்பனையை எஃப்பிஓ வாபஸ் பெற்றதாக கவுதம் அதானி விளக்கம் அளித்துள்ளார். பங்குச் சந்தையில் அறிவிக்கப்பட்ட ரூ. 20 ஆயிரம்...

கடந்த ஆண்டை விட சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தகவல்

புதுடில்லி: முந்தைய சந்தை ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டதை விட நடப்பு சந்தை ஆண்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (ISMA)...

இலங்கையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை உயர்வு

கொழும்பு: பெட்ரோல் விலை உயர்வு... ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்டருக்கு 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது....

முட்டை விலை 25 காசுகள் குறைத்து நிர்ணயம்

நாமக்கல் : முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.15 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மண்டல தேசிய...

அமோக விற்பனை… ரூ.4 கோடி மதிப்பு எட்டயபுரம் ஆடுகள் சந்தையில்தான்

எட்டயபுரம்: தென்கிழக்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஆட்டு சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டு சந்தை. விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஆடு, செம்மறி ஆடுகளை...

இந்திய-சீன வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாதவகையில் ரூ.11 லட்சம் கோடியாக உயர்வு

பெய்ஜிங், லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு நாடுகளின் படைகளும் இன்னும் முழுமையாக வாபஸ் பெறப்படாததால், எல்லையில் இன்னும் பதற்றம்...

தினமும் பாரீன் பறக்கும் திண்டுக்கல் கரும்பு… 500 கிலோ ஏற்றுமதி

திண்டுக்கல்: நம்மை போலவே வெளிநாடு வாழ் தமிழர்களும் அவர்கள் வாழும் அந்தந்த நாட்டில் ஆர்வத்தோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதற்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து...

கோதுமை ஏற்றிய 4 கப்பல்கள் உக்ரைனில் இருந்து ஆசியாவுக்கு புறப்பட்டது

உக்ரைன்: ஆசியாவிற்கு புறப்பட்ட உக்ரைன் கப்பல்கள்... மொத்தம் 145,000 டன் உக்ரேனிய கோதுமை கொண்ட நான்கு கப்பல்கள் ஒடேசா துறைமுகத்திலிருந்து ஆசியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக உக்ரேனிய உள்கட்டமைப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]