May 3, 2024

வர்த்தகம்

சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இந்த வாரம் இரண்டு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று...

பருத்தி மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு விற்பனை… விவசாயிகள் ஹேப்பி

நாமக்கல்: நாமக்கல்லில் பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில்...

இந்தாண்டு கையாளப்பட்ட சரக்குகளின் அளவு குறைவு

சென்னை: கடந்த ஜனவரி மாதத்தை விட, இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை விமான நிலைய கிடங்கில் கையாளப்பட்ட சரக்கு அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ...

இன்று தங்கம் விலை சரியாக உள்ளதா? சென்னை மார்க்கெட் நிலவரம்..!

சென்னை: கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மீண்டும்...

பழைய ஹால்மார்க் நகைகள் விற்பனை குறித்து அறிவிப்பு

புதுடெல்லி: நகைக்கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள பழைய ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்வதற்கு சுமார் ஓராண்டு, 9 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பழைய ஹால்மார்க்...

வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயரும் அதானி நிறுவனங்களின் பங்குகள்

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹிண்டன்பர்க் அறிக்கையால் கடந்த சில நாட்களாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததை நாம் ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில், கடந்த இரண்டு...

சீன நிறுவனமான அலிபாபா இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

இந்தியா, சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா இந்தியாவை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, பேடிஎம்மில் அலிபாபா தனது முழு 3.4% பங்குகளையும் விற்றுள்ளதாகவும்...

மீண்டும் சென்செக்ஸ் அதிகரித்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

புதுடில்லி: மீண்டும் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திள்ளது. பிரபல தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாகவே வீழ்ச்சி அடைந்த நிலையில் பங்குச்சந்தையின்...

கவுதம் அதானி விளக்கம்… எப்.ஃப்பிஓவை தற்போதைய சூழலில் தொடர்வது நல்லதல்ல

புதுடெல்லி: முதலீட்டாளர்களின் நலன் முக்கியம் என்பதால் பங்கு விற்பனையை எஃப்பிஓ வாபஸ் பெற்றதாக கவுதம் அதானி விளக்கம் அளித்துள்ளார். பங்குச் சந்தையில் அறிவிக்கப்பட்ட ரூ. 20 ஆயிரம்...

கடந்த ஆண்டை விட சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தகவல்

புதுடில்லி: முந்தைய சந்தை ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டதை விட நடப்பு சந்தை ஆண்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (ISMA)...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]