May 3, 2024

Uncategorized

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக பா.ஜ.க. மீது வழக்கு

சிவகங்கை: தமிழகத்தில் விளம்பர பலகைகள் கீழே விழுந்து உயிரிழப்புகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. ஆனால், அரசியல் கூட்டங்கள், இல்ல விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும்...

கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.240 கோடி செலவில் 1,000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4.89 ஏக்கர்...

இந்த சலசலப்புக்கெல்லாம் எல்லாம் திமுக அஞ்சாது… சேகர்பாபு பேட்டி

சென்னை: மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் சோதனை முடிந்துள்ளது. அமைச்சர் செந்தில்...

ஆண் ராசிகள்! பெண் ராசிகள்! பொதுவான குணங்கள்

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆண் ராசிகள்! ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகியவை பெண் ராசிகள். ஆண்பால்...

ஒடிசா ரயில் விபத்து விசாரணையில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 3 பேர் கைது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள பாகனகா பஜாரில் கடந்த 2ம் தேதி சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட 3 ரயில்கள்...

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

இன்று திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் பராமரிப்பில் ஸ்ரீநிவாச...

நெடுஞ்சாலை துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி

ஊட்டி : நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை, கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், தும்மனடி ஊராட்சிக்கு உட்பட்ட புதுவீடு கிராமத்தில், முன்னாள்...

கெஜ்ரிவால் பங்கேற்ற நிகழ்ச்சியில், பாஜகவினர் மோடி, மோடி என முழக்கமிட்டதால் பரபரப்பு

டெல்லி: டெல்லி குருகோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக,...

இந்தியாவில் 71-வது மிஸ் வேர்ல்ட் போட்டி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு இந்தியாவில் உலக அழகி போட்டி...

கண்ணூர் அருகே காட்டு யானை சாலையில் ஒரு குட்டியை ஈன்றது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் இருண்ட வனப்பகுதியில் நேற்று இரவு காட்டு யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் யானை ஒரு குட்டியை ஈன்றது. இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]