May 20, 2024

உலகம்

வியட்நாம் அரசு அதிரடியாக தடை விதித்தது: பார்பி படம் இங்கு ரிலீஸ் கிடையாது

வியட்நாம்:. வார்னர் ப்ரோஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான பார்பி திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிடுவதற்கு வியட்நாம் அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை இன்று நடத்துகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) 2001ல் உருவாக்கப்பட்டது. அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2017ல் இணைந்தன. தற்போது இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்...

டெக்சாஸில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 4 முதல் 84 வயதுக்கு உட்பட்ட மொத்தம் 10 ஆயிரம் பேர்...

அமெரிக்காவில் ரூ.40 கோடி மோசடி செய்த இந்திய வக்கீல் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வடக்கு ஆண்டோவரை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்....

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்...

சீனா செல்லவிருக்கும் அமெரிக்காவின் நிதித்துறை மந்திரி ஜேனட் யெலன்

வாஷிங்டன்: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு, தைவான் மற்றும் ஹாங்காங் உடனான உறவால், சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உளவு பலூன் விவகாரம்...

சிறையில் உண்ணாவிரதம் இருந்த சர்வாதிகாரி முகமது கடாபி மகன் கவலைக்கிடம்

திரிபோலி: ஆப்ரிக்க நாடான லிபியாவில், 1969 முதல் 2011 வரை அதிபராக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது,...

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் பாகிஸ்தானுக்கு 4-வது இடம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிக்க, உலக...

காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்திய துணை தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த...

தொடர் வன்முறை சம்பவங்கள்… ஜெர்மனி பயணத்தை ஒத்திவைத்தார் அதிபர் இமானுவேல்

பிரான்ஸ்: வன்முறையால் பயணம் ஒத்தி வைப்பு... பிரான்ஸ் முழுவதும் வன்முறை தலைவிரித்தாடுவதால் தமது ஜெர்மனி பயணத்தை அதிபர் இமானுவல் மேக்ரன் ஒத்திவைத்துள்ளார். இதுகுறித்து தொலைபேசி மூலமாக ஜெர்மன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]