செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர், மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்
செச்சினியா: நொவாயா கெசெட்டா எனப்படும் செய்தித்தாளில் பிரபல பத்திரிகையாளராக பணிபுருந்து வருபவர் எலெனா மிலாஷினா. இவர் நேற்று காலை உள்ளூர் விமான நிலையத்தில் இருந்து செச்சினியா தலைநகர்...