May 20, 2024

உலகம்

செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர், மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்

செச்சினியா: நொவாயா கெசெட்டா எனப்படும் செய்தித்தாளில் பிரபல பத்திரிகையாளராக பணிபுருந்து வருபவர் எலெனா மிலாஷினா. இவர் நேற்று காலை உள்ளூர் விமான நிலையத்தில் இருந்து செச்சினியா தலைநகர்...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் முதல்வர் தகுதி நீக்கம

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த கில்கிட்-பல்டிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்து, அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அதை இந்தியா ஏற்கவில்லை....

கனடா தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

கனடா: கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்களது பெயர்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான கனேடிய தூதரை...

சுற்றுச்சூழல் துறையின் விதிகளை மீறியதாக நெய்மாருக்கு அபராதம்

பிரேசிலியா: பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் செயற்கை ஏரியை கட்டியுள்ளார். பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல்...

லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு

லிதுவேனியா : உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டணியான நேட்டோ, 1949 இல் உருவாக்கப்பட்டது. கொள்கைகளை அறிமுகப்படுத்தவும், அமைப்புக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காகவும் அவ்வப்போது நேட்டோ உச்சி மாநாடுகள்...

பாகிஸ்தானில் ஊழல் தடுப்பு சட்டத்தில் நீதிமன்ற காவல் 30 நாட்களாக நீட்டிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலை 30 நாட்களுக்கு நீட்டிக்கும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானின் ஊழல்...

உளவு திறன் இல்லை: வட கொரியாவின் செயற்கைக்கோள் துண்டுகளில் ஆய்வு…

வட கொரியா அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும்...

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் தூதர்களை மீண்டும் நியமித்த துருக்கி மற்றும் எகிப்து

உலகம்: துருக்கி-எகிப்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தூதர்களை மீண்டும் நியமித்துள்ளது, இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் ஒருமுறை சீராக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று...

ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி இந்தியா உதவி

புதுடெல்லி: இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு உதவுவதற்காக இந்தியா சமீபத்தில்...

இந்திய துணை தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைப்பு: அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்கா: காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைப்பு... அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைத்தனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]