May 20, 2024

உலகம்

டெல் அவிவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். இஸ்ரேல் அரசாங்கம் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு...

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்கால் களமிறக்கப்பட்டுள்ள திரெட்ஸ்-ல் இணைந்த 50 லட்சம் பேர்

நியூயார்க்:  டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கால் களமிறக்கப்பட்டுள்ள திரெட்ஸ் சமூகவலைத்தளத்தில் நான்கே மணி நேரத்தில் 50 லட்சம் பேர் புதிதாக இணைந்தனர். சந்தா செலுத்துவோருக்கு...

அந்தரத்தில் ஸ்டாப் ஆன ரோலர் கோஸ்டர்: தலைகீழாக தவித்த 8 பேர்

விஸ்கான்சின்: பொழுதுபோக்கு பூங்காவில் ஓடிக் கொண்டிருந்த ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணம் ஃபாரஸ்ட் கவுண்டியில்...

நாடு முழுவதும் 2 மாத கால ஆய்வில் 15 ஆயிரத்து 35 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

புதுடெல்லி: வணிகங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயம். அத்தகைய பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் வழங்கப்படும். GST இந்த எண் கணக்கு...

மெட்டா களமிறக்கும் திரெட்ஸ் செயலி நாளை முதல் அறிமுகம்?

நியூயார்க்: போட்டிக்கு வந்தாச்சு... ட்விட்டர் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா "திரெட்ஸ்" என்ற பெயரில் புதிய செயலியை வியாழக்கிழமை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி...

சீனா கடும் எதிர்ப்பு… ஜப்பான் அணுசக்தி கழிவை பசிபிக் கடலில் கலக்க கூடாதாம்

சீனா: ஜப்பானில் சுனாமியால் சிதைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து அணுசக்திக் கழிவை பசிபிக் கடலில் கலப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு...

காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியத் தூதர் மன்ப்ரீத் வோரா,...

கடல் வழியாக கடத்தப்பட்ட போதைப்பொருளை பறிமுதல் செய்த மெக்சிகோ கடற்படையினர்

மெக்சிகோ: மெக்சிகோவில் கடல் வழியாக விரைவு படகுகள் மூலமாக கடத்தப்பட்ட 2,400 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தெற்கு குரேரோ பசிபிக் கடற்கரையில் 3...

சீனாவின் சோங்கிங்கில் பெய்து வரும் கனமழை

பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் 19 மாவட்டங்களில் 1,30,000க்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை...

செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர், மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்

செச்சினியா: நொவாயா கெசெட்டா எனப்படும் செய்தித்தாளில் பிரபல பத்திரிகையாளராக பணிபுருந்து வருபவர் எலெனா மிலாஷினா. இவர் நேற்று காலை உள்ளூர் விமான நிலையத்தில் இருந்து செச்சினியா தலைநகர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]