April 27, 2024

உலகம்

ஸ்வீடன் விண்ணில் ஏவிய ராக்கெட் நார்வேயில் விழுந்ததால் பரபரப்பு

ஸ்வீடன்: ஸ்வீடன் அரசால் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடான நார்வேயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இருந்து விண்வெளி...

நிலவில் தரையிறங்க முயன்ற ஜப்பானின் ராக்கெட் விபத்துக்குள்ளானது: டோக்கியோ அறிவியல் கழகம் தகவல்..!

நிலவுக்கு ஜப்பான் அனுப்பிய ராக்கெட் விபத்துக்குள்ளானதாக டோக்கியோவில் உள்ள அறிவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது லூனார் லேண்டர் ராக்கெட் நிலவில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதாக தகவல்...

ஒரே வாட்ஸ்ஆப் எண்ணை இனி 4 மொபைல்களில் பயன்படுத்தலாம்… வந்தது புது அப்டேட்

டெக்னாலஜி: வாட்ஸ்அப் செயலியை சிலர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குழு நிர்வாகிகள் குழுவில் யார் சேரலாம் மற்றும்...

சூடானிலிருந்து இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு

சூடான்: உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் காவேரியை தொடங்கியுள்ளது. ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே...

சுந்தர் பிச்சையின் சொகுசு வீடு மட்டும் இத்தனை கோடியா…?

கலிபோர்னியா: இன்றைக்கு மக்கள் எதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் முதலில் தேடுவது கூகுளில் தான். தேடுபொறி, மின்னஞ்சல், செயற்கை நுண்ணறிவு, என்று கூகுளை நிறுவனம் தினம்...

ஏப்ரல் 24-ஆம் தேதி பூமியைத் தாக்குகிறது சூரியப் புயல்

நாசா: அடுத்த இரண்டு நாட்களுக்கு சூரியன் பிரகாசமாக இருக்கும் என்றும், அதிக வெப்பம் மற்றும் அனல் காற்று இருக்கும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. ஏப்ரல் 24 ஆம்...

சீனாவில் ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்ற அரிய வகை வெள்ளைப்புலி

சீனா: சீனாவின் ஜெங்ஜோ நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரியவகை வங்கத்து வெள்ளைப் புலி ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. மரபணு பிறழ்ச்சியால் சில...

இந்தியர்கள் உட்பட 388 பேரை சூடானில் இருந்து மீட்ட பிரான்ஸ்

பிரான்ஸ்: சூடானில் சிக்கியிருந்த இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 11 நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு...

சந்தா இல்லாமலும் ப்ளூடிக்.. எலான் மஸ்க் அதிரடி முடிவு..!

ப்ளூடிக் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என ட்விட்டர் சிஇஓ எலோன் மஸ்க் அறிவித்திருந்த நிலையில், தற்போது சந்தாதாரர்கள் அல்லாதவர்களுக்கும் புளூடிக் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 20ம்...

சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்கிறது இலங்கை

கொழும்பு: சீனாவுக்கு இலங்கை 1 லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய உள்ளது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரிதான 'டாக் மக்காக்' குரங்குகள் உள்ளன. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]