தினமும் அரிசி சாதம் சாப்பிட்டால் என்ன நடக்கும்
முந்தைய காலங்களில் அன்றாட உணவுகளில் பல வகை உணவுகளில் ஒன்றாக இருந்த அரிசி இப்போது முழுநேர உணவாகிவிட்டது.
தொடர்ந்து அரிசி சோறு சாப்பிடுவதால் மற்ற சத்துக்கள் கிடைக்காமல் போவதுடன் சில உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
சிறு தானியங்களை விட அதிக அளவு கலோரி அரிசியில் உள்ளது. தொடர்ந்து அரிசி சாதம் சாப்பிடுவது உடலில் கொழுப்பாக சேர்ந்து எடையை அதிகரிக்கும்.
அரிசியில் உள்ள அதிகளவிலான க்ளைசெமி இன்டெக்ஸ் மாவுச்சத்தை உடலில் அதிகரிப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
அரிசி சோறின் அதிகமான கலோரிகள் கொழுப்பாக மாறி இரத்த நாளங்களில் இரத்த அழுத்தத்தால் இரத்த அழுத்தம், இதய கோளாறு அதிகரிப்பு.
செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமான நார்ச்சத்து மற்ற தானியங்களை விட அரிசியில் குறைவாகவே உள்ளது.
மூன்று வேளையும் தொடர்ந்து அரிசி உணவை உண்பதை தவிர்த்து, ஒருவேளை மற்ற நேரங்களில் கம்பு, ராகி உள்ளிட்ட தானிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது