May 21, 2024

திருப்பூர் மாவட்டத்தில் 216 மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 216 மாணவ-மாணவிகள் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 437 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 216 பேர் தகுதி மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளனர்.
திருப்பூர், மாவட்டம், நீட் தேர்வு, மாணவர்கள் வெற்றி, மதிப்பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]