அஞ்சு மொழி கொள்கை இருக்கும்; அண்ணாமலை தகவல்
சென்னை: தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை ஒழிய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப மொழிக் கொள்கை இருக்கும். பாஜக ஆட்சியில் அஞ்சு மொழிக் கொள்கை இருக்கும் என தெரிவித்தார்.