மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை ஒட்டி அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஏ321 நியோ விமானம் காலை பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து தீவிர கண்காணிப்பு பணி மேற்ொள்ளப்பட்டுள்ளது.