சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம்
சென்னை: சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை தீவுத்திடலை சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது கார் ரேஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.