May 2, 2024

நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் மீது வழக்கு

வேடசந்தூர்: வழக்குப்பதிவு… வேடசந்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ரூ.50,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த கரூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]