April 27, 2024

வழக்குப்பதிவு

விதிமுறை மீறல் என பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

பெங்களூர்: வழக்குப்பதிவு... பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதியில் 80 சதவீத பாஜகவினர், 20 சதவீத...

டி.கே.சிவகுமார் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவருக்காக ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...

சிவகங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் மனைவி மீது வழக்குப்பதிவு

சிவகங்கை: வழக்குப்பதிவு... சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்த புகாரில்...

திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் நேற்றிரவு திமுகவினரை தாக்கிய பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. கோவையில் நேற்றிரவு 10 மணிக்கு மேலாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை...

திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் செய்ய முயன்ற போலி அதிகாரி கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விஐபி...

வீட்டை அபரிக்க முயன்றதாக மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் மீது வழக்கு

கொல்கத்தா: மத்திய மந்திரி மீது வழக்குப்பதிவு... வீட்டை அபகரிக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. அளித்த புகாரின்பேரில், மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் மீது...

காவலரை தாக்கிய பெண்கள் மீது வழக்குப்பதிவு

மத்திய பிரதேசம்: கோவில்ல நிம்மதியா ரீல்ஸ் எடுக்க விடுறீயா? என்று காவலரை தாக்கிய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்....

துண்டு பிரசுரத்தில் அச்சகத்தின் பெயர் இல்லாததால் அதிமுகவினர் மீது வழக்கு

சென்னை: வழக்குப்பதிவு... சென்னை மேற்கு மாம்பலத்தில் அச்சகத்தின் பெயரின்றி துண்டு பிரசுரம் விநியோகித்த அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரில் அதிமுகவினர்...

தேர்தல் விதிமுறை மீறல்… திருப்பூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்: வழக்குப்பதிவு... திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.அருணாச்சலம் மீது ஆப்பக்கூடல் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் அனுமதியின்றி கூட்டம் சேர்த்து உணவு...

நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் மீது வழக்கு

வேடசந்தூர்: வழக்குப்பதிவு... வேடசந்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ரூ.50,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த கரூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், மாவட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]