எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு… சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட...
சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட...
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார்...
கோவை: உச்சநீதிமன்றத்தின் அனுமதி உத்தரவைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இதேபோல் கோவையில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து தேர்நிலை திடல்...
அம்பை: அம்பை சரக காவல்நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக...
சென்னை: சட்டமன்றத்தில் தாங்கள் பேசுவது ஒளிப்பரப்பு செய்யப்படுவது இல்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்...
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நஞ்சப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த பிரபாகர் - தனலட்சுமி தம்பதியின் நான்கு வயது மகள் தக்ஷனாஸ்ரீ, வீட்டின் முன்பு விளையாடிக்...
திண்டுக்கல்: ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிபதி மீதான அவதூறு...
பெங்களூரு: தேர்தல் பிரசாரத்தில் பணம் வீசியதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு, மே, 10ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில்,...
புதுடெல்லி: வெறுப்பு பேச்சுகளை தவிர்க்கணும்... ‘மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு வெறுப்பு பேச்சுக்களை தவிர்ப்பதே அடிப்படை தேவை’ என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம்,...
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி மீது ரயில்வே போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 23ம் தேதி குஜராத்...