May 9, 2024

வழக்குப்பதிவு

தேர்தல் விதிமுறை மீறல்… திருப்பூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்: வழக்குப்பதிவு... திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.அருணாச்சலம் மீது ஆப்பக்கூடல் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் அனுமதியின்றி கூட்டம் சேர்த்து உணவு...

நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் மீது வழக்கு

வேடசந்தூர்: வழக்குப்பதிவு... வேடசந்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ரூ.50,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த கரூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், மாவட்ட...

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

சென்னை : அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு... வேளச்சேரியில் தோதல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக வேட்பாளா் ஜெ.ஜெயவா்தன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேளச்சேரி,...

அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு

பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிகளை மீறி தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

6 பேர் மாயமானதாக வெளியான செய்தி தவறானது: ஈஷா யோகா மையம் விளக்கம்

சென்னை: தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி திருமலை என்பவர், காணாமல் போன தனது சகோதரனை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்....

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பெங்களூர்: கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. உதவி கேட்க சென்ற...

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாய்...

தேர்தலுக்கு முன் வெளியே வர துடிக்கும் செந்தில்பாலாஜி

சென்னை: கடந்த 2011-15-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி...

டில்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர் இடிந்து ஒருவர் பலி

புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரை மீட்டு...

பெண் டிரைவர் ஷர்மிளா மீது அவதூறு வீடியோ பரப்பியதாக வழக்குப்பதிவு

கோவை: கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ராஜேஸ்வரி (51). பெண் ஒருவர் தனது பணியின் போது வாகன ஓட்டிகளை அவமானப்படுத்திய வீடியோவை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]