May 19, 2024

கைதிகள் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் இன்று காலை முதல் விசாரணை

அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா இன்று காலை 10 மணி முதல் 4 மணிவரை அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணையை மேற்கொள்கிறார். அப்போது தகவல் அளிக்க விரும்புபவர்கள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகலாம். இயலாதவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]